Category: இந்தியா

‘ஆபாச நடத்தை’ தொடர்பான புகார்களை அடுத்து பெண்களை ‘பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக’ கேரள எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்…

பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு!!

டெல்லி : பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக விலக்கு டிசம்பர்.31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரி…

அர்ஜென்டினா செல்ல தனி விசா தேவையில்லை… அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா விதிகள் தளர்வு…

அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது. செல்லுபடியாகும் அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ளதாக இந்தியாவிற்கான அர்ஜென்டினாவின் தூதர்…

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வடக்கு காஷ்மீரின் பந்திப்போராவில் இன்று (வியாழக்கிழமை / ஆகஸ்ட் 28, 2025) ஊடுருவல் முயற்சியின்…

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு….

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். அஸ்வின் ரவிச்சந்திரன் ஐபிஎல் போட்டியில் இறுதியாக சென்னை…

தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்தது – கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு… வீடியோ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட நிலச்சரிவில் சிக்கி,…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது…

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.…

என்ஆர்ஐ கோட்டாவில் ’18ஆயிரம் MBBS இடங்கள்’ போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளது அம்பலம்… !

டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம் பெரும் முறைகேடு…

அனந்த் அம்பானி தொடர்புடைய விலங்கு நல அமைப்பு மீதான புகார்களை SIT விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அனந்த் அம்பானியின் கருத்துருவில் உருவான விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாரா மீது எழுப்பப்பட்ட புகார்கள் மற்றும் மீறல்கள் குறித்து…

அமலாக்கத்துறை சோதனை: சுவர்ஏறி குதித்து தப்படியோட முயன்ற மம்தா கட்சி எம்எல்ஏ கைது… இது மேற்குவங்க சம்பவம்…

கொல்கத்தா: கல்வித்துறை ஊழல் தொடர்பாக, மேற்குவங்க மாநிலத்தில் மாநில முதல்வரான மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை கண்ட,…