Category: இந்தியா

அந்தமான் அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்….

டெல்லி: அந்தமான் தீவு அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் இன்று 6.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்தியாவின் அந்தோமான் நிக்கோபர் தீவுகள்…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற திரிணாமூல் பெண் எம்.பி.மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு…

டெல்லி: நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப தனியார் நிறுவன முதலாளியிடம் பணம் பெற்ற…

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது காஷ்மீரில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின்போது பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.…

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்…

டெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,…

வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? என்பது குறித்து நடாளுமன்றத்தில் மத்தியஅரசு விவரம் வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த…

பீகார் மாநிலத்தில் குடியுரிமை சான்று பெற்ற நாய்

பாட்னா பீகார் மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய்க்கு குடியுரிமை சான்று அளிக்கப்பட்டுள்ளது விரைவில் நடைபெற உள்ளா பீகார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப்…

புதுச்சேரியில் விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை

புதுச்சேரி புதுச்சேரியில் விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ரஙக்சாமி அறிவித்துள்ளார். நேற்று புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில்…

சத்தீஸ்கரில் 2 கேரள கன்னியாஸ்திரிகள் கைது : ராகுல் மற்றும் ஸ்டாலின் கண்டனம்

டெல்லி ராகுல் காந்தி மற்றும் மு க ஸ்டாலின் இரு கேரள கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டதர்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரளவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில்…

ஆபரேஷன் மகாதேவ் : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசா ராணுவத்தினரால் கொல்லப்பட்டான் ?

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரின் லிட்வாஸில் நடந்த என்கவுண்டரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசாவை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன்…

ஆகஸ்ட் 1 முதல் UPI கட்டணங்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது…

டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல்…