காங்கிரஸ் வழக்கம் கோவிலை இடிப்பது இல்லை : செல்வப்பெருந்தகை
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப்பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்த்ள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை இன்று செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தல்…