Category: இந்தியா

காங்கிரஸ் வழக்கம் கோவிலை இடிப்பது இல்லை : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப்பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்த்ள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை இன்று செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தல்…

ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க போவதாக அறிவிப்பு

டெல்லி நாடாளுமன்றத் தேர்தலில் தாம் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில்…

ஐபிஎல் : இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள்

ஐதராபாத் ஐ பி எல் தொடரில் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள் குறித்த விவரங்கள் வருமாறு கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய…

ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

டெல்லி ஆம் அத்மி கட்சியினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி…

நேற்று திருப்பதியில் கூட்டம் அதிகரிப்பு ; தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ள்னர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி…

பாஜகவின் ஆர் எஸ் எஸ் அமைப்பு தடை திட்டம் : உத்தவ் தாக்கரே

மும்பை ஆர் எஸ் எஸ் அமைப்பை தடை செய்ய பாஜக திட்டமிடுவதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தில்ல் இறுதிக்கட்டமாக 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை)…

மோடிக்கும் அதானி அம்பானிக்கு என்ன தொடர்பு என கேட்க விரும்பும் ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடிக்கும் அதானி, அம்பானிக்கும் என்ன தொடர்பு என தாம் கேட்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

“பாஜக தலைமையகத்திற்கு வருகிறேன்… முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…

‘நாளை பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன், வேண்டுமானால் என்னைக் கைது செய்யுங்கள்’ என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின்…

620 ஏக்கர்… ஒரு கிராமத்தையே வளைத்துப் போட்ட குஜராத் ஜிஎஸ்டி கமிஷனர்…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாபலேஷ்வர் அருகே 620 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது அமபலமாகியுள்ளது. சதாரா மாவட்டம் மஹாபலேஷ்வர் அருகே கண்டாடி பள்ளத்தாக்கில்…

ஆம்ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கில், கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமார் கைது

டெல்லி: ஆம்ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பான புகாரில் கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்…