Category: இந்தியா

சென்னை – 98.47 % தேர்ச்சி: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது

டெல்லி: நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னையில், 98.47 % தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற…

லோக்சபா 4வது கட்ட தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி  24.87% வாக்குப்பதிவு

டெல்லி: 18வது மக்களவை அமைப்பதற்கான லோக்சபா தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி 24.87% வாக்குப்பதிவாகி இருப்பதாக…

4வது கட்ட வாக்குப்பதிவு – சட்டமன்ற தேர்தல்: ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு – பல இடங்களில் மோதல்…

அமராவதி: மக்களவை தேர்தலுக்கான 4வது கட்ட வாக்குப்பதிவு மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஆந்திராவின் பல இடங்களில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடைய மோதல்…

லோக்சபா தேர்தல் 2023: 10 மாநிலங்களின் 96 தொகுதிகளில் காலை 9மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் – முழு விவரம்..,.

டெல்லி: லோக்சபா தேர்தலின் 4வது கட்ட தேர்தல்வாக்குப்பதிவ இன்று 10 மாநிலங்களின் 96 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று…

பாஜகவின் 400க்கு மேல் வேற்றி எனும் கனவு நிறைவேறாது : பகவந்த் மான்

சண்டிகர் பாஜகவினரின் 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்னும் கனவு நிறைவேறாது என பஞ்சாப் முதல்வர் பதவந்த் மான் தெரிவித்துள்ளார். நாடெங்கும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19…

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகள் ஆவார்கள் : கார்கே

துலே மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகளாக ஆவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் துலே தொகுதியில்…

நாகப்பட்டினம் – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் நாகை துறைமுகத்தில் இருந்து…

96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்ப்பதிவ் 96 தொகுதிகளில் தொடங்கி உள்ளது. ஏற்கனவே மக்களவை தேர்தல் மூன்று கட்டமாக நடந்து முடிந்துள்ளது.,…

அன்னையர் தினத்தையொட்டி ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி இன்று அன்னையர் தினம் என்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப் பேசும் மோடி : சரத் பவார்

பீட் மோடி முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப்பேசுவதாக சரத்பவார் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் நந்துர்பரில் பேசுகையில், தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து…