Category: இந்தியா

ஹதராபாத் இனி தெலுங்கானாவுக்கு தான்… தெலுங்கானா, ஆந்திரா இருமாநிலங்களின் பொதுத் தலைநகராக தொடராது…

தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக இயங்கி வந்த ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக விளங்கும். 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது 10 ஆண்டுகள் ஹைதராபாத்…

தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக-வுக்கு சாதகமான நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் கணிப்பு…

இந்தியா கூட்டணியின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணிக்கு 264 தொகுதிகள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் வெளியிட்டுள்ள கணிப்பு கூறியுள்ளது.…

மோடி மக்களின் வரிப்பணத்தில் தியானம் : திருணாமுல் கண்டனம்

கொல்கத்தா பிரதமர் மோடி மக்களின் வரிப்பணத்தில் தியானம் செய்ததாக திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது நேற்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், ஆளும் திரிணாமுல்…

கெஜ்ரிவால் ஜாமீன்மனு : 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி அளித்த மனு மீது ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. கடந்த மார்ச்…

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி ஜாமினில் வந்துள்ள கெஜ்ரிவால் நாட்டை காக்க மீண்டும் சிறைக்கு செல்வதாக பெருமிதம்…

டெல்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி திகாரில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தேர்தலையொட்டி, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவரது ஜாமின் முடிவடைந்து இன்று மீண்டும்…

7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு!

டெல்லி: 18வது மக்களவைக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3%…

2வது இடத்தில் தமிழ்நாடு: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்!

டெல்லி: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை விதிகளை மீறி எடுத்துச்சென்றதாக ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம்…

7ம் கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தின் பல இடங்களில் வன்முறை – போலீசார் உதவியுடன் மம்தா கட்சியினர் மிரட்டல் -. சேதப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் கட்சியினர்களி டையே வன்முறை ஏற்பட்டு…

ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும்! ராகுல் காந்தி

டெல்லி: ஜூன் 4ஆம் தேதி இந்தியக் கூட்டணி அமைப்பதன் மூலம் தேசத்திற்கு ஒரு புதிய விடியலைக் கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து…

லோக்சபா – 7வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு

டெல்லி: லோக்சபாவின் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து…