ஹதராபாத் இனி தெலுங்கானாவுக்கு தான்… தெலுங்கானா, ஆந்திரா இருமாநிலங்களின் பொதுத் தலைநகராக தொடராது…
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக இயங்கி வந்த ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக விளங்கும். 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது 10 ஆண்டுகள் ஹைதராபாத்…