Category: இந்தியா

ஒய்எஸ்ஆர் பெயர் அகற்றம்: விசாகப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பகுதிக்கு மீண்டும் ‘அப்துல் கலாம்’ பெயர்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் வெற்றி பெற்ற நிலையில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, விசாகப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பகுதிக்கு சூட்டப்பட்டிருந்த அப்துல் கலாம் பெயரை எடுத்துவிட்டு,…

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்த காந்தி, அம்பேத்கர்., சிவாஜி சிலைகள் இடமாற்றம்! காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்திற்குள் இருந்த காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தின்…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு டெல்லியில் நாளை விருந்து!

டெல்லி: மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு நாளை டெல்லியில் விருந்து உபசாரம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்…

அவதூறு வழக்கு: பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி…

பெங்களூரு : பாஜக தொடர்ந்த மான நஷ்ட வழக்கின் விசாரணைக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ராகுல்காந்தி ஆஜராகிறார். இதையொட்டி அவர் விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். கடந்த…

எதிர்க்கட்சி தலைவராக ராகுலை தேர்வு செய்ய கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு!

டெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வாகி உள்ளது. இதையொட்டி, எதிர்க்கட்சி தலைவராக…

தேர்தல் வெற்றியையொட்டி சிரஞ்சீவியிடம் ஆசி பெற்ற பவன் கல்யாண்

அமராவதி ஜனசேனா கட்சித் தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் தாம் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவரது அண்ணன் சிரஞ்சீவியிடம் ஆசி பெற்றுள்ளார். மக்களவை தேர்தலுடன் ஆந்திர…

வரும் 12 ஆம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு

விஜயவாடா .வரும் 12 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதிவி ஏற்க உள்ளார். மக்களவைத் தேர்தலுடன் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும்…

பாஜக எம் பி கங்கனா ராணவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம்

சண்டிகர் சண்டிகர் விமான நிலையத்தில் பிரபல நடிகை மற்றும் பாஜக எம் பி கங்கணா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த ஒரு பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்…

கருத்து கணிப்பு மூலம் பங்குச் சந்தையில் ஊழல் : விசாரணை கோரும் ராகுல் காந்தி

டெல்லி பங்குச் சந்தையில் கருத்து கணிப்பு மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதால் நாடாளுமன்ற கூட்டுக் கு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுள்ளார் இன்று ராகுல் காந்தி…

பாஜக அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய  வேண்டும் : நிதிஷ்குமார் வலியுறுத்தல்

டெல்லி பாஜக தனது அக்னிவீர் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக…