Category: இந்தியா

3-வது முறையாக பிரதமராக ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு பதவியேற்கிறார் மோடி! வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு…

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணயின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். மோடியின் பதவி ஏற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில்…

அவதூறு வழக்கு: ராகுல்காந்திக்கு முன்ஜாமின் வழங்கியது கர்நாடக நீதிமன்றம்!

பெங்களூரு: ’40 சதவீத கமிஷன்’ அரசு, ‘பேசிஎம்’ என பாஜக மாநில அரசுமீது குற்றம் சாட்டியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜரான ராகுல்காந்திக்கு கர்நாடக நீதிமன்றம்…

நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்துக! எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை; இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,. பாமக நிறுவனர்…

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்வு… வீடியோ

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும், மக்களவைத் தலைவராகவும், பாஜக தலைவ ராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தேசிய…

நீட் தேர்வு முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு….

டெல்லி: தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள நடப்பாண்டுக்கான நீட் தேர்வு முடிவு தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: தேசிய தேர்வு முகமை விளக்கம் …

டெல்லி: நீட் தேர்வு முடிவு சர்ச்சை குறித்து நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை விளக்கம் வெளியுட்டு உள்ளது. . நீட் தேர்வு வினாத்தாள் வெளியான…

லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

டெல்லி: லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்? என நீட் தேர்வு முறைகேடு குறித்து பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நடந்து முடிந்த நீட்…

டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி! ஆம் ஆத்மி அறிவிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள ஆம்ஆத்மி கட்சி, டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. 18வது மக்களவை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

போலி ஆவணங்கள் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது! தீவிர விசாரணை

டெல்லி: போலியான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்த…

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை! ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என, ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிறகு ரெப்போ வட்டி…