Category: இந்தியா

12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட ஒடிசா மாநில பாஜக பதவியேற்பு விழா

புவனேஸ்வர், வரும் 12 ஆம் தேதிக்கு ஒடிசா மாநிலத்தில் பாஜக பதவியேற்பு விழா மாற்றப்பட்டு:ள்ளது. பாஜக ஒடிசாவில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தம் 147…

இன்னும் 4 நாட்களில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ள தொகுதி அறிவிப்பு

டெல்லி ராகுல் காந்தி எந்த தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வார் என்பது குறித்து இன்னும் 4 நாட்களில் காங்கிரஸ் அறிவிக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள 543…

ஒடிசாவில் பேசு பொருளான வி கே பாண்டியன் அரசியலில் இருந்த் விலகல்

புவனேஸ்வர் ஒடிசாவில் நிழல் முதல்வர் எனக் கூறப்பட்ட வி கே பாண்டியன் அரசியலில் இருந்து விலக உள்ளார். கடந்த 4 ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல்…

ராஜஸ்தான் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

சிகார் நேற்று இரவு ராஜஸ்தான் மாநிலத்தில் லேசான ந்லநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11.47 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டதில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…

சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு

டெல்லி சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு…

நீட் தேர்வை ரத்து செய்ய பாஜக கூட்டணி கட்சி கட்சியான ஷிண்டே சிவசேனா வலியுறுத்தல்…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குளறுபடிகள் காரணமாக, மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மராட்டிய மாநில பாஜக கூட்டணி…

எதிர்க்கட்சி தலைவர் யார்? காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கார்கே தலைமையில் தொடங்கியது..

டெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யும் வகையில், டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த மக்களவை…

வாக்கு எண்ணிக்கை அன்று வரலாறு காணாத அளவில் பங்கு சந்தை சரிவு! உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: வாக்கு எண்ணிக்கை அன்று வரலாறு காணாத அளவில் பங்கு சந்தையில் சரிவு காணப்பட்டது. இதனால் பல நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதை விசாரிக்க கோரி…

ஜெகன்மோகன் ரெட்டி வீழ்ந்தது எப்படி…..! அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

ஜெகன்மோகன் ரெட்டி வீழ்ந்தது எப்படி….. நெட்டிசன் அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… கடந்த ஐந்து வருடத்தில் ஆந்திராவில் மகளீர் உரிமைத் தொகை என்று 50 லட்சம்…