Category: இந்தியா

 கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை இன்று மாலை தொடங்குகிறார் பிரதமர் மோடி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். குமரி கடலிலி உள்ள விவேகானந்தர் பாளையில், பிரதமர் மோடி…

டெல்லியில் 126 டிகிரி வெப்பம் பதிவானதாக வெளியான தகவலை வானிலை ஆய்வு மையம் சரிபார்க்க மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ அறிவுறுத்தல்…

டெல்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுபோன்ற அதிகளவு வெப்பம் பதிவாக வாய்ப்பே இல்லை என்று…

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகள் விற்பனை… 11 குழந்தைகளை மீட்டது ஹைதராபாத் காவல்துறை…

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த சிலரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி மற்றும் புனேவைச் சேர்ந்த 3…

பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது… பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது : மல்லிகார்ஜுன கார்கே

பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது, பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 2014 மற்றும் 2019 தேர்தலில் காங்கிரஸ்…

உ.பி.யில் வெயிலுக்கு 6 பேர் பலி… ஜான்சியில் 119°F வெப்பம் பதிவானது… மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது…

உ.பி. மாநிலம் ஜான்சியில் 48.1°C (118.5°F) வெப்பம் பதிவானது இது 132 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்சியை அடுத்து ஆக்ரா-வில் 47.8…

ரஞ்சித் சிங் கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேரை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது

ரஞ்சித் சிங் கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மீதான குற்றச்சாட்டுகளை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து…

நிலத் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் மீது கொதிக்க கொதிக்க சூடான எண்ணெயை ஊற்றிய பெண் கைது… அசாம் சம்பவம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நிலத் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் மீது கொதிக்க கொதிக்க சூடான எண்ணெயை ஊற்றிய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு கவுகாத்தியின் அமைங்காவ்ன்…

தனியார் மருத்துவமனை ஐசியூ-க்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்…

தனியார் மருத்துவமனை ஐசியூ-க்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியில், மும்பை மற்றும் புனே நகரில் உள்ள பல…

மிசோரமில் சுரங்க விபத்தில் 10 தொழிலாளர்கள் பலி… கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கினர்…

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஐஸ்வால் நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, கல் குவாரி இடிந்து விழுந்தது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள்…

கேரளா உணவகத்தில் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியது… சிகிச்சையில் இருந்த பெண் மரணம்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உட்கொண்டதால் உணவு விஷமாகி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார்.…