Category: இந்தியா

‘இட்ஸ் டிஃபரண்ட்’ : நீட் தேர்வு கேள்வித்தாள் அவுட்டான விவகாரம்… காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்…

நீட் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக பீகார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீட் தேர்வு மோசடியில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில்…

‘என்டே அரசியல் ஆசான்’ ஈ.கே. நாயனார்… மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி பேட்டி…

கேரளாவில் முதல் முறையாக வெற்றிபெற்றுள்ள பாஜக தங்களது வெற்றியை கதகளி ஆடி கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஈ.கே. நாயனார் எனது அரசியல்…

சிவசேனா கட்சி பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையாக விசாரிக்கவில்லை என்று விமர்சனம்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளையில், சிவசேனா என்ற பெயரையும் கட்சி சின்னத்தையும் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே பிரிவு…

இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் . முன்னதாக, அங்கு அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன்…

ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவையில் விரைவில் அறிக்கை தாக்கல்

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து, முன்னாள் குடியரசு தலைவர் கோவிந்த் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய…

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவா்களின் சோ்க்கை தடுக்கவே முறைகேடு – பிரதமர் மோடி மவுனம்! கார்கே குற்றச்சாட்டு…

டெல்லி: தகுதியான மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதை தடுக்கவே ‘நீட்’ தேர்வு முறைகேடு என்றும், நீட் தோ்வு முறைகேடு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்…

நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சை: சிபிஐ விசாரணை குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என…

குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…

நீட் மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவது தொடர்பாக தமிழக அரசு ஏ.கே.…

ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை – இது இறைவனின் நீதி! பாஜகவை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார்

டெல்லி: “ராமரை வணங்கி படிப்படியாக ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை. இது இறைவனின் நீதி என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே…

போக்சோ வழக்கு : பாஜக,முன்னாள் முதல்வரை கைது செய்ய  இடைகால தடை

பெங்களூரு பாலியல் புகாரில் சிக்கிய பாஜக முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர்நிதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கர்நாடகா…