கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்! – உமையாள் 8
அவ்வப்போது கவிதைகள் எழுதி post பண்ணும் நாயகி சில நேரம் only me ல தவறுதலா post பண்ணிடுவா ஸ்ரீ உன்னோட post வரலன்னு சொல்ல செக்…
அவ்வப்போது கவிதைகள் எழுதி post பண்ணும் நாயகி சில நேரம் only me ல தவறுதலா post பண்ணிடுவா ஸ்ரீ உன்னோட post வரலன்னு சொல்ல செக்…
தீ காயத்திற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் infection ஆகிறது. இரவு பகல் தூக்கமாத்திரை(மருத்துவர் ஆலோசனை படியே) உதவியோடு இருக்கும் சூழல். அவ்வப்போது call லில் மட்டும் விசாரணை…
அவனிடம் இருந்து call வருகிறது. Hello Oye என்ன பண்ற ? சும்மா தான் இருக்கேன். நான் ஊர்ல இருந்து கிளம்புறேன். வெளியே வந்ததும் உனக்கு தான்…
தோழியிடம் நண்பனை பற்றி சொல்லியதோடு நில்லாமல் நாயகனிடமும் அறிமுகம் செய்கிறாள் போனில்.ஒரு பலகீனமான தருணத்தில் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவளின் ஆழ்மன வேதனைகளை எழுதுகிறாள். அவன்…
யோசிக்க நினைத்து கட்டிக்கவா என்று msg பண்ண, உடனே ம்… கட்டி புடிச்சுக்கோ ஒரு நிமிடம் திகைக்கிறாள். சில நிமிடம் அமைதியாக இருக்க, அவனே அவள் பெயரை…
சில தினங்கள் பேசிய நிலையில் photo அனுப்பு சொல்லி கேட்க, photo வோ,போன் நம்பறோ கொடுக்க தயங்குகிறாள். அவன் அன்பாக பேசினாலும் சில சமயம் குழந்தைகளை கொஞ்சுவது…
நாயகி ஒரு குடும்ப தலைவி. இரு குழந்தைகளுக்கு தாய்.வாழ்க்கை என்னும் கரடுமுரடான பாதையில் நடந்து… நடந்து… இளைப்பாற அமர்ந்த மரத்தடி தான் face book. நிழலுக்கு அமர்ந்த…
நம் நாயகன் ஒரு எழுத்தாளன். சமுக வலைதளங்களில் சாதனையாளன். அன்பே உயிர், மத்ததெல்லாம் …….. என்று சொல்லும் உத்தம வில்லன். அபலை பெண்களாய் தேடி அணைத்து ஆறுதல்…
பிரபல பேஸ்புக் பதிவர் உமையாள் (உமாமகேஸ்வரி) தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும், “கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்” தொடர் பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. அதே நேரம்,…
பத்திரிகை டாட் காம் வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் எஸ்.வி.சேகர் பேசுகிறேன் … என் பெயரைச் சொன்னாலே விவரமான ஆள்னு சொல்றவங்க கொஞ்சம் பேர் இருக்காங்க..… . வில்லங்கமான…