Category: இந்தியா

ரூ.3000 கோடி கடன் மோசடி: தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: ரூ.3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பிரபல தொழிலதிபர்களில் ஒருவரானவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரருமான தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி…

டிரம்ப் அழுத்தம் : தாமரை விதை ஏற்றுமதி வணிகம் நசுங்க வாய்ப்பு… மக்கானா விவசாயிகள் கவலை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் கூடுதல் வரிவிதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மக்கானா எனப்படும் தாமரை…

கர்நாடகாவில் வாக்கு திருட்டு: தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் 5ந்தேதி போராட்டம்! சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் ராகுலிடம் உள்ளதாகவும், தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் வரும் 5ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என மாநில…

10 ஆண்டுகளில் 5892 அமலாக்கத்துறை  வழக்குகள் : 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை

டெல்லி கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5892 வழக்குகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை அடக்க பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து…

BNSS பிரிவு 35ன் கீழ் நோட்டீஸ்களை வாட்ஸ்அப் மூலம் வழங்கக்கூடாது… நேரடியாக வழங்க காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 35 இன் கீழ் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அறிவிப்பை சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, வாட்ஸ்அப் வழியாக அல்லாமல், நேரடியாக மட்டுமே வழங்க…

மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்கவில்லை! மாநிலங்களவையில் தகவல்

டெல்லி: மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும், மேற்கு வங்கத்தில் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்க வில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில்…

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! பெங்களூருவில் இளம்பெண் கைது

பெங்களூரு: அல்கொய்தா பயங்கரவாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத…

பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்… இந்தியா விரைவில் எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் கையேந்தும்… டிரம்ப் சூசகம்…

பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கையெழுத்திட்ட…

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன்…