Category: இந்தியா

ஷாருக்கான் மனைவிக்கு கெஜ்ரிவால் அரசு திடீர் நெருக்கடி

டெல்லி: மக்களை பாதிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க ஷாருக்கானை அறிவுறுத்துமாறு அவரது மனைவிக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது. பான் மசாலாக்கள் மனிதர்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும்…

மத்திய அரசின் ‘பேர் அண்டு லவ்லி’ திட்டம்: கறுப்பு பண கொள்கை குறித்து ராகுல் கிண்டல்

டெல்லி: மத்திய அரசின் கறுப்பு பண கொள்கை ‘பேர் அண்டு லவ்லி’ திட்டமாக உள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். கறுப்பாக இருப்பவர்கள் பேர் அண்டு லவ்லி…

ஜேஎன்யு தேச விரோத வீடியோ காட்சிகளில் போலி: பரிசோதனையில் அம்பலம்

டெல்லி: ஜேஎன்யு தேச துரோக செயலுக்கு ஆதாரமான வீடியோவில் இரு காட்சிகள் போலியாக திருத்தம் செய்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார்…

பெண் பத்திரிக்கையாளருக்கு 2000 செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல்…. இந்து அமைப்பினர் 5 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு 2000 செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தள்ளனர்.…

ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக மசூதி கட்டிய சீக்கியர்கள்

லூதியானா: ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக சீக்கிய கிராமத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபம் அடையும் செயல்களில் அரசியல் கட்சியினர் தான் ஈடுபடுவார்கள்.…

டவுசருடன் தேர்வு எழுத வைத்த விவகாரம்: ராணுவ தலைமைக்கு சிக்கல்

பாட்னா: முறைகேட்டை தவிர்க்க தேர்வாளர்களை டவுசர் அணிந்து தேர்வு எழுத வைத்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நூறு கிலோமீட்டர்…

ஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு? – ஒரு சிறுகதை

ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று…

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக துல்கர் சல்மானும் (சார்லி), சிறந்த நடிகையாக பார்வதியும் (என்னு நிண்டே மொய்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சார்லி படத்தின் இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்வு…

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்…..9-13 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி

டெல்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும்…

இன்று: மார்ச் 2

ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்தாள் (1896) தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என்று பன்முகம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. . இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும்,…