இலங்கையில் நடக்கும் இன்னொரு போராட்டம்! : கொழும்பில் இருந்து நளினி ராட்ணாறாஜா
இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள், தங்களுக்கும் சமத்துவமான உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருவதை அறிவோம். ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மக்கள் திரள் போராட்டங்கள் அங்கே…