Category: இந்தியா

NET தேர்வில் முறைகேடு… தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு…

NET தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான UGC – NET…

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் காங்கிரஸ் அரசால் முன்னெடுக்கப்பட்டது… மோடி முன்பாக நிதிஷ் குமார் பேச்சு…

பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். “உலகின் மிக பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் அமைக்கப்பட காங்கிரஸ்…

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது… அதிர்ச்சி வீடியோ…

வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி நேற்று வாரணாசி…

துப்பாக்கி தோட்டாவால் அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்பு காவலர் மரணம்

அயோத்தி அயோத்தியில் அமைச்ந்துள்ள ராமர் கோவில் பாதுகாப்ப் பணியில் இருந்த காவலர் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். காவல் துறையின் சிறப்பு பாதுகாப்பு படையினர்…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி ஜூலை 3 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில்,…

இன்னும் ஏன் நீட் முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்படவில்லை : திமுக எம் பி கேள்வி

டெல்லி திமுக எம் பி வில்சன் நீட் தேர்வு முறைகேடு வழக்கு இன்னும் ஏன் சிபிஐக்கு மாற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ஆண்டு நடத்தி…

800ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ‘நாளந்தா’ பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி… வீடியோ

பாட்னா: 800 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்டின் பழமையான பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் ரூ.1,749 கோடியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று பிரதமர் மோடி திறந்து…

நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு: நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி காங்கிரஸ் கட்சி போராட்டம்!

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவிப்பு வெளியிட்டு…

பக்ரீத்தையொட்டி, சாலைகளில் ‘No’ தொழுகை, ‘No’ தடை செய்யப்பட்டவிலங்குகள் பலி! உ.பி. முதல்வர் யோகி தகவல்…

டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் நாளில் சாலைகளில் தொழுகை நடைபெறவில்லை என்றும், தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்பட வில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து…

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்! மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் தகவல்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க…