20 மயில்கள் ஒரே இடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தன : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகாவில் 20 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவின் மிடிகேஷி ஹோப்ளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…