Category: இந்தியா

20 மயில்கள் ஒரே இடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தன : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் 20 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவின் மிடிகேஷி ஹோப்ளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…

‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’! ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: ‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’ என இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறிய ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கடுமையாக…

பீகாரில் SIR: ஆகஸ்ட் 7ம் தேதி இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம் கூடுகிறது! கே.சி.வேணுகோபால் தகவல்…

டெல்லி: பீகாரில் போலி வாக்காளர்களை களையெடுக்கும் விதமாக தீவிர வாக்காளர் தீருத்தம் ( SIR) மேற்கொள்ளப்பட்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அடுத்த கட்ட…

SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலம்…

சென்னை: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிங்ககை எடுத்து வரும் நிலையில், SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள்…

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா நிதியுதவி… ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த அமெரிக்கா அழுத்தம்…

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. 50 நாட்களில் இதை நிறுத்த வேண்டும் என்று இரண்டு…

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மரணம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜே.எம்.எம். கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.யிடம் நகை பறிப்பு! இது டெல்லி சம்பவம்…

டெல்லி: இன்று கலை டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டம் பயிலுவதற்கான ‘கிளாட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்….

சென்னை: தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டம் பயிலுவதற்கான ‘கிளாட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்திற்கான அவகாசம் அக்டோபர் 31வரை வழங்கப்பட்டுள்ளது. தேசிய…

முதுநிலை நீட் தேர்வர்களுக்கு தேசிய மருத்துவ தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….

சென்னை: நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்டு 3ந்தேதி) நீட் முதுநிலை தேர்வு நடைபெற்ற நிலையல் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எம்டி, எம்எஸ், முதுநிலை…

பீகார் SIR விவகாரம்: பிரதமர் மோடி ஜனாதிபதி முர்முவுடன் திடீர் சந்திப்பு…

சென்னை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் களம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது நாடாளுமன்ற மழைக்கால…