இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு விடுமுறை
திருசசூர் கனமழை காரணமாக இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.…
திருசசூர் கனமழை காரணமாக இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.…
குணா மத்திய பிரதேச பாஜக எம் எல் ஏ பன்னாலால் ஷக்யா மாணவர்களை பஞ்சர் கடை வைத்து பிழைக்கலாம் என அறிவுரை கூறி உள்ளார். இந்தியா முழுவதும்…
Swiggy, BigBasket மற்றும் Zomato போன்ற டெலிவரி ஆப்-கள் மூலம் விரைவில் பீர், ஒயின் மற்றும் குறைந்த ஆல்கஹால் மதுபானங்களை விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…
ஐதராபாத் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியன்…
டெல்லி பாஜக தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு…
ஷிரூர் கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்ட்த்தில் ஏர்பட்ட திடீர் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள…
டெல்லி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளர். உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி…
டெல்லி இன்று பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துள்ளார். நேற்று காலை 11.25 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக…
சென்னை அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தாஇவர் திருமாவளவன்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெறும் வரும் கடும் சண்டையில், ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும்…