Category: இந்தியா

ஓட்டு மொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே நீட் மறுதேர்வு! உச்சநீதிமன்றம்…

டில்லி: ”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது, அதற்கான உத்தரவு பிறப்பிக்க முடியாது…

ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபுல் தேசாய் போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு… சிவில் சர்வீஸ் தேர்வில் குளறுபடி ?

தெலுங்கானாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபுல் தேசாய் போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதள பக்கங்களில் வெளியான அவரது படங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த…

மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது! மாநில சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர் திரவுபதி…

சண்டிகர்: மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது என்று கூறி, பஞ்சாப் மாநில சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்பு திருப்பி அனுப்பி உள்ளார். இது…

நீட் முறைகேடு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை தூக்கியது சிபிஐ…

பாட்னா: நீட் முறைகேடு தொடர்பாக வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 மருத்து வர்களை சிபிஐ…

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்… வீடியோ

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர். மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப்…

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து: கடலில் சிக்கிய 8 இந்தியர்கள் உள்பட 9 பேர் மீட்பு …

ஓமன் : ஓமன் கடல்பகுதியில் விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பலில் பணியாற்றியவர்களில் 8 இந்தியர்கள் உள்பட9 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும்,…

ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் கர்நாடகாவில் தொடர்ந்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரி…

மோடியிடம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க கோரும் பிரியங்கா காந்தி

டெல்லி பிரதமர் மோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில்,…

ஒருவர் பெயரில் 9 சிம்கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் சிறை

டெல்லி ஒரு தனி நபர் தன் பெயரில் 9 க்கு மேல் சிம் கார்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலாகி உள்ளது. தொலைபேசி…

இன்று உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கைது மனு மீது விசாரணை

டெல்லி இன்று சவுக்கு சங்கர் கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் காவல்துறையினரை பற்றி அவதூறு பேசியதாக பிரபல…