Category: இந்தியா

நாடாளுமன்றத்தில் நாளை நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்…

நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து…

உத்தரப்பிரதேச நீதிமன்றம் 26 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவு

சுல்தான்பூர் ராகுல் காந்தி அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு…

ராகுல் காந்தி உரையின் பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் : சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தில் தாம் பேசியதை அவைக் குரிப்பில் இருந்து நீக்கக் கூடாது என ராகுல் காந்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…

“மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை ” தனது பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல்…

ரூ. 167 கோடி மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல்… விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை?

167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் (ஜூன்…

ராகுலுக்கு உடனடியாக மனநல ஆலோசனை தேவை! பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்

சென்னை: இந்துக்கள் குறித்து மக்களவையில் பேசிய ராகுல்காந்திக்கு உடனடியாக மன நல ஆலோசனை தேவை என பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்து உள்ளார். ராகுல்…

எனது கருத்துக்களை அவையில் இருந்து நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது! சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி: மக்களவையில் தான் பேசிய கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது, அதை மீண்டும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சபாநயகருக்கு கடிதம் எழுதி…

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை! நர்மதா அணை தொடர்பான அவதூறு வழக்கில் 23ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு…

கொல்கத்தா: நர்மதா அணை தொடர்பான அவதூறு வழக்கில், பிரபல சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு 23ஆண்டுகளுக்கு பிறகு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு…

உலகின் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரித்து  இந்தியா புதிய சாதனை

டெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த புதியவெடிகுண்டை இந்தியா தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெடிகுண்டானது அணு அல்லாமல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை…

ராகுல் காந்தி இந்துக்களை விமர்சிக்கவில்லை; பாஜக தலைவர்களைதான் விமர்சித்தார்! பிரியங்கா வத்ரா…

டெல்லி : ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை, பாஜக எம்.பி.க்களுக்கு எதிராகத்தான் பேசினார், அவரது சகோதரியும், உ.பி. மாநிலஎ காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா வக்காலத்து…