Category: இந்தியா

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி! வீடியோ

டெல்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் வெற்றி பெற வாழ்த்து கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு! யோகிக்கு ராகுல் வேண்டுகோள்…

ஹத்ராஸ்: ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா…

ஹத்ராஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ராகுல் காந்தி

டெல்லி ஹத்ராஸ் சென்று மதநிகழ்வு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ்…

2 நாள் பயணமாக கேரளாவுக்கு செல்லும் துணை ஜனாதிபதி

டெல்லி இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் 2 நாட்கள் பயணமாக கேரளாவுக்கு செல்ல உள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் (அதாவது ஜூலை 6 மற்றும்…

ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை : காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி ஆம் ஆத்மி கட்சியுடன் ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணி இல்லை என காங்கிரஸ் துணை பொதுச் செயளாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தற்போதைய மக்களவைத்…

அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : கர்னல் ரோகித் சவுத்ரி

அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தரவில்லை என்று அவரது இந்த செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

இன்று மீண்டும் பீகாரில் பாலம் இடிந்து விழுந்தது

சரண் இன்று பீகாரில் மிண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .பாலங்கள் இடிந்து விழுவதுபீகார் மாநிலத்தில் வழக்கமாகி உள்ளது. இம்மாநிலத்தில் சரண் மாவட்டத்தில்…

பாஜக தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் ராஜினாமா’

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் பாஜக தோல்வி அடைந்ததால் அம்மாநில் அமைச்சர் கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரோடி லால் மீனா அம்மாநில…

பிரதமரிடம் ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் நிதி கோரியம் சந்திரபாபு நாயுடு

டெல்லி பிரதமர் மோடியிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு கூடுதல் நிதி அளிக்குமாறி கேட்டுல்ளார். இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் பிரதமர் மோடியை…

இன்று மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகும்  ஹேமந்த் சோரன்

ராஞ்சி மீண்டும் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இன்று ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார்.’ ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும் ஆமாநிலட் முதல்வருமானஹேமந்த் சோரன் து…