Category: இந்தியா

‘மிஸ்’ என்பதற்கு பதிலாக ‘மிஸ்டர்’ என்று அழைக்க வேண்டும் ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

பாலினத்தையும் பெயரையும் அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியின் முறையீட்டிற்கு நிதி அமைச்சகம் அளித்துள்ள…

அரசுப் பள்ளி செயல்படும் நேரத்தை மாற்றிய புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசுப் பள்ளி செயல்படும் நேரத்தை புதுச்சேரி அர்சு மாற்றியுள்ளது. தற்போது புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி…

121பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு – பின்னணியில் சதி? சிறப்பு புலனாய்வு குழு தகவல்…

லக்னோ: உ.பி., மாநிலம் ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழு, 300 பக்கங்கள்…

ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

டெல்லி: ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து மாநில முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஹேமந்த் சோரன் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில்…

நீட் முறைகேடு கைது 9 ஆக உயர்வு: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் கைது!

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 8 பேரை கைது செய்துள்ள சிபிஐ, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரை கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா…

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு! 5 வீரர்கள் மரணம்…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 5 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர்…

பிரதமர் மணிப்பூர் மக்கள் வலியை புரிந்துக் கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி

மணிப்பூர் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களின் வலியை புரிந்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால்,…

புதுச்சேரியில் விக்கிரவாண்டி தேர்தலுக்காக மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி புதுச்சேரியின் சில பகுதிகளில் விக்கிரவாண்டி தேர்தலுக்காக மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான…

கனமழை காரணமாக மும்பை, புனே நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மும்பை கனமழை காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. எனவே வரும் 12…

ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிராக உச்சநிதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

டெல்லி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேலமுறையீடு செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஜார்கண்ட் முதல்வரும் ஜார்கண்ட்…