Category: இந்தியா

நீட் முறைகேடுகளின் தலைமையகமாக திகழ்ந்த குஜராத் தனியார் பள்ளி…. சிபிஐ ரவுண்ட் அப்…

டெல்லி: நாடு முழுவதும் நீட் சர்ச்சை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேட்டின் மூலாதாரமாக செயல்பட்டது, குஜராத்தின் கோத்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி…

ஐ ஏ எஸ் அதிகாரியிடம் சாலைப்பணிகளை முடிக்க கெஞ்சிய பீகார் முதல்வர்

பாட்னா நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாலைப்பணிகளை முடிக்குமாறு ஐ ஏ எஸ் அதிகாரியிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பீகார் மாநிலத்தில் போக்குவரத்து…

கனமழை,வெள்ளத்தால் உத்தரப்பிரதேசத்தில் 19 பேர் மரணம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்…

சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது : உச்சநீதிமன்றம்

டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இயங்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்த்ள்ளது. கட்ந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை…

இளைஞர்களை மன உளைச்சலில் ஆழ்த்தும் வேலையின்மை :  ராகுல் காந்தி;

டெல்லி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இளைஞர்கள் வேலையின்மையால் மன உளைச்சலில் ஆழ்ந்துள்ளதாக கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள…

மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி…

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் பீதி அடைந்தனர். பருவமழை…

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! ராஜ்யசபா தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி கடிதம் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதி உள்ளது.…

இன்று காலை 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் தொடக்கம்

டெல்லி இன்று காலை 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளில் இடைதேர்தல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த…

பீகாரில் மேலும் இருவர் நீட் முறைகேடு விவகாரத்தில் கைது

பாட்னா பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்ட் நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல…

கர்நாடகாவில் 7323 பேருக்கு டெங்கு பாதிப்பு : முதல்வர் அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 7323 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பருவமழை காலத்தில் ஏற்பட கூடிய நோய் தொற்றுகளை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது பற்றி…