Category: இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்… வீடியோ

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர். மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப்…

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து: கடலில் சிக்கிய 8 இந்தியர்கள் உள்பட 9 பேர் மீட்பு …

ஓமன் : ஓமன் கடல்பகுதியில் விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பலில் பணியாற்றியவர்களில் 8 இந்தியர்கள் உள்பட9 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும்,…

ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் கர்நாடகாவில் தொடர்ந்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரி…

மோடியிடம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க கோரும் பிரியங்கா காந்தி

டெல்லி பிரதமர் மோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில்,…

ஒருவர் பெயரில் 9 சிம்கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் சிறை

டெல்லி ஒரு தனி நபர் தன் பெயரில் 9 க்கு மேல் சிம் கார்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலாகி உள்ளது. தொலைபேசி…

இன்று உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கைது மனு மீது விசாரணை

டெல்லி இன்று சவுக்கு சங்கர் கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் காவல்துறையினரை பற்றி அவதூறு பேசியதாக பிரபல…

கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா நிறுத்தி வைப்பு

பெங்களூரு கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவாங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால…

கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் அளித்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…

தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிர் நீர் அளவு அதிகரிப்பு

பெங்களூரு கர்நாடக அரசு கனமழை காரணமாக தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீர் அளவை அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து…

2200 பணியிடங்களுக்கு குவிந்த 25000 இளைஞர்கள் : நேர்காணலை ரத்து செய்த ஏர் இந்தியா

மும்பை விமானங்களில் சுமைகளை ஏற்றி இறக்கும் 2200 பணியிடங்களுக்காக 25000 இளைஞர்கள் குவிந்ததால் ஏர் இந்தியா நேர்காணலை ரத்து செய்துள்ளது. நேற்று ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில்…