மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். டெல்லியில் பிரதமர் ர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் வரும்…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். டெல்லியில் பிரதமர் ர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் வரும்…
நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் செயலிழப்பால் விமானங்கள் தரையிறங்குகின்றன என தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி விமானங்கள் திடீரென தரையிறங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில்,…
டெல்லி: பாரிஸில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பாரிஸ்…
டெல்லி: நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…
டெல்லி வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 11 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம்…
டெல்லி உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. பெண் காவல்துறையினரைப் பற்றி அவதூறு பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில்…
டில்லி: ”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது, அதற்கான உத்தரவு பிறப்பிக்க முடியாது…
தெலுங்கானாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபுல் தேசாய் போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதள பக்கங்களில் வெளியான அவரது படங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த…
சண்டிகர்: மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது என்று கூறி, பஞ்சாப் மாநில சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்பு திருப்பி அனுப்பி உள்ளார். இது…
பாட்னா: நீட் முறைகேடு தொடர்பாக வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 மருத்து வர்களை சிபிஐ…