Category: இந்தியா

இரண்டு இடத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதியானது – நாடு முழுவதும் பரவியுள்ளதா? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்தில் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. இது நாடு முழுவதும் பரவியுள்ளதா? என மத்தியஅரசு மற்றும் என்டிஏ-க்கு உச்ச நீதிமன்ற…

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று…

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது… நீட் முறைகேடு குறித்து காரசார விவாதம்..

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேசிய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக…

நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனி நபர் மசோதா! மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மும்முரம்..

டெல்லி: ஓய்வுபெறும் நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்க கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபோற்று மொத்தம்…

நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும்! பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம்”, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது… முதல்நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டடி, இன்று முதல் நடவடிக்கையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட…

அரசியல் தலைவர்கள் மீது அவதூறு : நடிகை மீது வழக்கு பதிவு

கர்நூல் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அரசியல் பிரமுகர்கள் மீது அவதூறு கருத்து தெரிவித்தாக வழக்கு பதியப்பட்டுள்ளத். பிரபல தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்…

கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 77000  கன அடி நீர் திறப்பு 

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து விநாடிக்கு 77000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக…

கர்நாடகா கனமழை : கே ஆர் எஸ் அணை நிரம்பியது

மண்டியா கர்நாடகாவில் பெய்து வரும் கனம்ழையால் கே ஆர் எஸ் அணை நிரம்பி உள்ளது. தற்போது கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து…

நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா சென்ற மத்தியக் குழு

டெல்லி நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்தியக்குழு கேரளாவுக்கு சென்றுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9ஆம்…