Category: இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகை 2 மண்டபங்கள் பெயர் மாற்றம்

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 2 மண்டபங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,- ”குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் இல்லமாக இருக்கும்…

டெல்லி முதல்வர் சிகிச்சைக்காக 30 ஆம் தேதி இந்தியா கூட்டணி போராட்டம்

டெல்லி சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி இந்தியா கூட்டணி வரும் 30 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது’ அமலாக்கத்துறை…

நாடெங்கும் ஒரே மின் கட்டண திட்டம் இல்லை : மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு நாடெங்கும் ஒரே மின்கட்டணம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என அறிவித்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்க மிகவும் துயர் அடைந்துள்ளனர்.…

மகாராஷ்டிராவில் கனமழை- மும்பைக்கு ரெட் அலர்ட் : கல்வி நிறுவனங்கள் விடுமுறை

மும்பை மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே மற்றும் அதன் சுற்றுவட்டார…

இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்… பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு…

இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் வரி அனுமதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறத் தேவையான அனுமதிச்…

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவால், சிசோடியா, கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு…

டெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, பிஆர்கட்சி எம்எல்சி கவிதாவின்…

அமித்ஷா குறித்து அவதூறு: சுல்தான்பூர் கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…

லக்னோ: உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நாளை சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜராகுகிறார். இதை மாநில காங்கிரஸ் தலைவர்…

கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுகே! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு…

டெல்லி: கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் அந்த மாநிலங்களுக்குத்தான் உண்டு என்று மாநிலங்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…

வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்! பீகார் அரசு மசோதா நிறைவேற்றம்…

பீகார்: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், போட்டித்தேர்வுகளுக்கான வினாத்தாளை கசியவிடும் நபர்களுக்கு ரூ.1 கோடி அபராததுடன் 10…

நாளை தொடங்குகிறது பாரிஸ் ஒலிம்பிக் 2024 – வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பாரிஸ் நகரம்… ரசிகர்கள் உற்சாகம்….

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாளை (ஜுலை 26) ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ளதார், பாரிஸ் நகரம் உள்பட நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாரிஸ் நகரம்…