Category: இந்தியா

4 மாதங்களுக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்தது…

சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.7.50 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில்…

திடீர் நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு ஆட்சியர் மீட்பு

கோழிக்கோடு கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் நிக்கிய ஆட்சியர் கயிறு கட்டி மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக கேரளாவின் வயநாட்டில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…

சுங்கச்சாவடிகளில் புதிய ஃபாஸ்டேக் நடைமுறை இன்று முதல் அமல்

டெல்லி இன்று முதல் சுங்கச்சாவடிகளில் புதிய ஃபாஸ்டேக் நடைமுறை அமலாகிறது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில்…

இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழப்பு : மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை

வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி…

மைக்ரோசாஃப்ட் சேவை மீண்டும் முடங்கியது

டெல்லி நேற்று சுமார் 10 மணி நேரம் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கி உள்ளன. கடந்த 19 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் சர்வதேச அளவில்…

வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள் :   8 மாவட்டங்களில் கல்வி நிலைய்ங்களுக்கு விடுமுறை

திருஅனந்தபுரம் கனமழை காரணமாக கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி நிருவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

ராகுல் மற்றும் பிரியங்கா நாளை வயநாடு பயணம்

டெல்லி நாளை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு செல்ல உள்ளனர். நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில்…

வயநாடு மக்களுக்கு உதவ மத்திய அரசை வலியுருத்தும் ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்ப்ட்டுள்ள கடும் நிலச்சரிவால்…

5 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை : அமித்ஷா

டெல்லி மத்திய அரசு கேரளவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெள்ள்ம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவையொட்டி…

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய விரர்

பாரிஸ் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் 33…