Category: இந்தியா

டெல்லிக்கும் வாஷிங்டன் டிசிக்கும் இடையிலான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு….

டெல்லி: புதுப்பித்தல் பணி காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் பல செப்டம்பர் 1 முதல் டெல்லிக்கும் வாஷிங்டன் டிசிக்கும் தற்காலிகமாக நிறுத்தப்படும்…

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘அறிவியல் ரீதியானதல்ல’… ராகுல் காந்தி, மேனகா காந்தி கவலை… விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்…

தெருநாய் அச்சுறுத்தல் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவு குறித்து விலங்கு உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன. தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றும் நடைமுறை “சாத்தியமற்றது”…

OUR VOTE. OUR RIGHT OUR FIGHT: பாராளுமன்றத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்…. வீடியோ

டெல்லி: பீகார் வாக்காளர் திருத்தம் (Bihar SIR) உள்பட வாக்காளர் பட்டியல் முறைகேடு கண்டித்து, OUR VOTE. OUR RIGHT OUR FIGHT என வாசகம் அடங்கிய…

1990 ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிட் பெண் கொலை தொடர்பாக மத்திய காஷ்மீரில் SIA சோதனை

35 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12, 2025) மாநில புலனாய்வு நிறுவனம் (SIA)…

‘பேச்சுக்கே இடமில்லை… அதிரடி தான்’ தெருநாய்கள் குறித்த வழக்கில் குட் பேட் அக்லி-யை மேற்கோள்காட்டிய நீதிபதி

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும்…

கர்நாடகா : அமைச்சர் கே.என். ராஜண்ணா ராஜினாமா… கட்சிக்கு எதிரான கருத்துக்களால் சலசலப்பு…

கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்த தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து…

மைசூர் தசரா : திருவிழாவில் பங்கேற்கும் யானைகளின் எடைப் பரிசோதனை மும்முரம்

5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை…

தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல்காந்தி உள்பட இண்டியா பிளாக் எம்.பி.க்கள் கைது ? வீடியோ

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி…

எம்.பி.க்களுக்கான விசாலமான அறைகளைக்கொண்ட 25அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

சென்னை: நாடாளுமன்ற எம்.பி.க்களின் வசதிக்காக 5 படுக்கை அறைகளை கொண்ட விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 25 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு…

ராகுல் தலைமையிலான இண்டியா கூட்டணி எம்.பி.க்களின் பேரணியை தடுத்து நிறுத்தியது டெல்லி காவல்துறை – பரபரப்பு… வீடியோ

சென்னை: வாக்காளர் மோசடி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்ற நலையில், அதை டெல்லி…