Category: இந்தியா

கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மார்ச் 21 அம் தேதி அன்று மதுபானக் கொள்கை முறைகேடு…

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் வங்கதேசம் குறித்து ஆலோசனை

டெல்லி பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த…

ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி…

உத்திரபிரதேச மாநிலம் சுல்தானப்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பியுள்ளார். ஜூலை 26ம் தேதி சுல்தானப்பூருக்கு…

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் காரணம் என்ன ?

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இந்திய பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டின்…

பங்களாதேஷ் கலவரம்… ஆட்சி மாற்றம்… டாக்கா-வுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம்…

பங்களாதேஷில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா… இந்தியாவில் தஞ்சம் ?

பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக மொத்தம்…

பங்களாதேஷில் ராணுவ ஆட்சி… இந்தியா கூர்ந்து கவனிக்கிறது…

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து அங்கு இதுவரை 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா…

டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி ள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை…

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது! பினராயி விஜயன் உருக்கம்…

திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதுக்கு நிறைவாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார். வயநாட்டில்…

வங்கதேச பயணத்தை தவிருங்கள்! இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை – உதவி எண்கள் அறிவிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் வங்க தேச பயணத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ள வெளியுறவு அமைச்சகம் , அங்கு சிக்கியுள்ள மற்றும் வபசித்து…