Category: இந்தியா

‘சிம் பாக்ஸ்’ மோசடி : பங்களாதேஷை தலைமையிடமாகக் கொண்டு ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இயங்கிவந்த போலி கால் சென்டர்…

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், கட்டாக் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த போலித் தொலைபேசி இணைப்பகத்தை ஒடிசா மாநில சைபர் கிரைம் போலீசார்…

பைக்குகளை வணிக பயன்பாட்டுக்கு அனுமதிப்பதை எதிர்த்து டெல்லியில் ஆட்டோ – டாக்ஸி டிரைவர்கள் 2 நாள் ஸ்டிரைக்

பைக் டாக்சிகள் அதிகரித்துள்ளதை கண்டித்தும் செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு ஆப் நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலிப்பதை கண்டித்தும் டெல்லியில் இன்றும் நாளையும் ஆட்டோ…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி… பரூக் அப்துல்லாவை சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்…

உக்ரைனில் 7 மணி நேரம் மட்டுமே இருக்கவுள்ள பிரதமர் மோடி அதற்காக 20 மணி நேரம் ரயிலில் பயணம்… ஏன் ?

போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை உக்ரைன் செல்லவுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்ட…

உலகில் அன்பின் மூலம் வெறுப்பை ஒழிப்போம் : ராகுல் காந்தி

ஸ்ரீநகர் உலகில் அன்பின் மூலம் வெறுப்பை ஒழிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

12 கோடி இந்தியர்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி ஜெய்ராம் ரமேஷ் 12 கோடி இந்தியர்களுக்கு மக்கள் கணக்கெடுப்பு தாமதத்தால் ரேஷன் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் கவலை இல்லை : சுரேஷ் கோபி

திருவனந்தபுரம் மத்திய அமைசர் சுரேஷ் கோபி தான் திரைப்படங்களில் நடிப்பதற்காக தம்மை அமைச்சரவையில் இருந்து விலக்கினாலும் கவலை இல்லை எனக் கூறியுள்ளார். பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான…

போலந்து பிரதமருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு…

போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று போலந்து புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை…

காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி  உருவாக்க விரும்பும் காங்கிரஸ்

ஸ்ரீநகர் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் ஜம்மு காஷ்மீரில்…

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்! உச்சநீதிமன்றம்.

டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடல் தகனம் செய்யப்பட்ட…