Category: இந்தியா

வயநாடு நிலச்சரிவை பிரதமர் மோடி தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல்காந்தி நம்பிக்கை

கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பார்வையிட்டபின், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல் காந்தி…

வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை  நேரில் வரவேற்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன் 

கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார். கண்ணூரில் பிரதமர் விமானம் தரையிறங்கிய…

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! வங்கதேச இடைக்கால தலைவர் யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: வங்க தேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என அங்கு இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள்…

மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்! பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலம் ஒரு பதக்கம்

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை…

இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்.! ஒடிசாவில் திறப்பு

புவனேஸ்வர்: ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவின் முதல் அரிசி மற்றும் தானியங்களுக்கான ஏ.டி.எம்., மையத்தை புவனேஸ்வரில் திறந்து…

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது  இஸ்லாமியர்கள் கொடூர தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்!

வாஷிங்டன் : வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லபாமியர்கள் கொடூர தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில்…

நிலச்சரிவு: இன்று வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று வயநாடு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை…

17 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா…

17 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். கலால் கொள்கை வழக்கில் கைது…

இந்தியாவில் 9 ஆண்டுகளக நிற்கும் வங்கதேச விமானம்

ராய்ப்பூர் ராய்ப்பூர் விமான நிலையத்தில் 9 ஆண்டுகளாக ஒரு வங்க தேச விமானம் நின்றுக் கொண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில்…

உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு…