பள்ளிக்கே வராமல் 8 ஆண்டுகளாக அரசு பள்ளியில் சம்பளம் வாங்கிய ஆசிரியை! இது குஜராத் மாடல்…
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிாியை பாவ்னாபென் படேல் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றாமலே சம்பளம் பெற்று வந்துள்ளார்.…