Category: இந்தியா

ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14வரை அவகாசம்! மத்தியஅரசு

டெல்லி: ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்களுக்கு செப்டம்பர் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக இலவசமாக…

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைகிறார்

ராஞ்சி வரும் 30 ஆம் தேதி அன்ரு ஜார்க்கண்ட் மாநில முன்னள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த…

ஜம்மு  காஷ்மீர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் பாஜகவினர் அதிருப்தி

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வேட்பாளர் தேர்வில் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக…

நான் தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை : மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தாம் தீவிர அரசியலில் இருந்து விலகவில்லை என அறிவித்துள்ர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான…

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை கட்டணமின்றி ஆதர் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இதுவரை, 140 கோடிய 21…

மகாராஷ்டிரா மாநில பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது : காங்கிரஸ்

டெல்லி மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி…

ஜம்மு காஷ்மீர் தேர்தல் : காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கிடு நிறைவு

ஸ்ரீநகர் நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனது கூட்டணி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர்…

பால் பொருட்கள் மீதான A1 – A2 என்று முத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை FSSAI வாபஸ் வாங்கியது… ஏன் ?

பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய…

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி திறந்துவைத்த சிவாஜி சிலை சரிந்து விழுந்தது… தரமற்ற கட்டுமானம் குறித்து சரமாரி குற்றச்சாட்டு…

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை இன்று சரிந்து விழுந்தது. 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை…

பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறமுடியாது… ஆதாரம் அவசியம்… விவாகரத்து வழக்கில் பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

பணிக்கு செல்லும் பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறமுடியாது அதற்கு ஆதாரம் அவசியம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பெண்ணின் நடத்தையை சந்தேகித்து கீழமை…