தனியார் நிறுவனத்துக்கு ரூ, 5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற டெண்டர்
சபரிமலை ரூ. 5 கோடி மதிப்பிலான சபரிமலை அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர…
சபரிமலை ரூ. 5 கோடி மதிப்பிலான சபரிமலை அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர…
டெல்லி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.. தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு…
அகர்தலா திடீர் கனமழை மற்றும் வெள்ளத்தால் திரிபுரா மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணி நேரமாக திரிபுரா மாநிலத்தில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து…
தெலுங்கானா மாநிலம் சித்திபெட்டில் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உ.பி.யைச் சேர்ந்த 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். சித்திபெட்டில் பெயிண்டராக வேலை…
டெல்லி இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். நேற்று முன் தினம் இரவு மலேசிய பிரதமா் அன்வா் இப்ராகிம் மூன்று…
ஐதராபாத் ஐதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.’ கடந்த சில நாட்களாக தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பலத்த மழை…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல்…
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் அழைப்பின் பேரில் அவர் ஆகஸ்ட்…
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார். 2022ம் ஆண்டு மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிம்…
திருவனந்தபுரம்: கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையான, ஓணம் பண்டிகை ஒரு வார காலம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்த உள்ளது. வயநாடு…