Category: இந்தியா

பள்ளியின் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்வதில் என்ன தவறு : பாஜக எம் பி கேள்வி

சித்திரதுர்கா கர்நாடக பாஜக எம் பி பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் என்ன தவறு எனக் கேட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த மாதம் 5 ஆம் தேதி…

பீகார் : மகத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருந்த போது இரண்டாக பிரிந்ததால் பயணிகள் அதிர்ச்சி… வீடியோ

டெல்லி – பாட்னா இடையிலான மகத் எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் துனிகஞ்ச் ரயில் நிலையம் அருகே இரண்டாக பிரிந்தது. பக்சர்-ஆரா ரயில் பிரிவில் துனிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர்…

இத்தாலி பச்சைக்கொடி… உக்ரைன் – ரஷ்யா இடையிலான விரிசலை பாண்டு போட்டு ஒட்டும் முயற்சி… அஜித் தோவல் மாஸ்கோ பயணம்…

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மூன்றாண்டுகளுக்கு முன் துருக்கி மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் பேச்சுவாரத்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

எதிர்க்கட்சித் தலைவராக முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் சென்றடைந்தார். எதிர்க்கட்சித் தலைவராக அவர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.…

மத்திய நிதித்துறை செயலாராக துஹின் காதா பாண்டே நியமனம்

டெல்லி மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே மத்திய அரசின் நிதித்துறை செயலரகா நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ்…

மத்திய அரசு தெலுங்கானா, ஆந்திராவுக்கு ரூ. 3448 கோடி வெள்ள நிவாரண நிதி

டெல்லி மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெல்ங்கானா மற்றும் ஆந்திராவுக்கு ரூ. 3448 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சமீபத்தில் பெய்த பலத்த…

பாஜக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றது

டெல்லி பாஜக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. சமீபத்தில் மாநிலங்களவையில்பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 6 நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளது. எனவே இவர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை…

உயர்நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள 62000 வழக்குகள்

டெல்லி உயர்நீதிமன்றங்களில் கடந்த 30 ஆண்டுகளில் 62000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீண்ட…

பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு, கர்நாடகா

பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு, கர்நாடகா சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி.…

விருதுநகர் தொகுதி வெற்றி விவகாரம்: விஜயபிரபாகரன் மனுவுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தாக்கல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணைம்…