Category: இந்தியா

சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்!

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக…

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும்! உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஜூனியர் டாக்டர்கள்

சென்னை: பெண் மருத்துவர் பாலியல் கொலை கண்டித்து, கொல்கத்தாவில் ஜுனியர் டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அவர்கள் பணிக்கு திருப்ப உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், அதை…

காவலில் உள்ள குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன் ஜாமீன்கோரி விண்ணப்பிக்கலாம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன் ஜாமீன்கோரி விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அதாவது ஒரு…

பொதுமக்கள் நிம்மதி: ரூ.2000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு!

டெல்லி: ரூ.2,000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விவகாரம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு…

ஆம் ஆத்மி நிர்வாகி பஞ்சாபில் சுட்டுக் கொலை

ஹனா பஞ்சாப் மாநிலத்தில் ஆம் அத்மி நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தர்லோஜன் சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவடம் ஹனா பகுதி இகொலனா கிராமத்தை சேர்ந்தவர்…

தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

எட்டாவா நடுவழியில் தொழில்நுட்பக் கோளாறால் நின்ர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயீல் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டெல்லியில்…

இன்று மாலைக்குள் மருத்துவர்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில்…

எமெர்ஜென்சி படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை கங்கனா ரணாவத் நடித்து இயக்கும் எமெர்ஜென்சி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக…

ஒடிசாவில் கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

பூரி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா மாநிலத்தில் கரை கடந்துள்ளது. நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த…

ஒரு நொடி கூட மணிப்பூருக்காக செலவிடாத மோடி : கார்கே கண்டனம்

டெல்லி காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மோடி ஒரு நொடி கூட மணிப்பூருகாக செலவிடவிலை என கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தேச்ய தலைவர் மல்லிகார்ஜுன…