Category: இந்தியா

நான் விவாகரத்து செய்யவில்லை : நடிகை பாவனா அறிவிப்பு

திருவனந்தபுரம் பிரபல நடிகை பாவனா தான் விவாகரத்து செய்யவில்லை என அறிவித்துள்ளார். நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி,…

திருப்பதி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 தமிழர்கள் கைது

திருப்பதி திருப்பதி வனப்பக்குதியில் தடை செய்யப்பட்ட இடத்துக்குள் அத்துமீறி நுழைந்த 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல்துறையினர் செர்லோபள்ளி வழியாக…

மத்திய அரசு 156 மாத்திரைகளுக்கு தடை விதிப்பு

டெல்லி மத்திய அரசு 156 மாத்திரைகளை தடை செய்துள்ளது. மத்திய அரசு பக்க விளைவுகளையும் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அலர்ஜிகளை ஏற்படுத்தும் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தடை…

கூட்டணிக்கு மெகபூபா முஃப்தி போடும் கண்டிஷன்

ஸ்ரீநகர் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டுமெனில் எங்கள் செயல் திட்டத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என மெகபூபா முஃப்தி நிபந்தனை விதித்துள்ளார் மொத்தம் 90 இடங்களை கொண்ட…

மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்…

Unified Pension Scheme (UPS) : புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) (Unified Pension Scheme – UPS) என்ற புதிய விரிவான ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஷிகர் தவான் : ரசிகர்கள் அதிர்ச்சி

டெல்லி பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சரவதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அணியின் முக்கிய தொடக்க வீரராக…

மகாராஷ்டிரா பாய்லர் விபத்தில் 22 பேர் படுகாயம்

ஜால்னா மகாராஷ்டிராவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை பாய்லர் விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இன்று…

மாயாவதியை தவறாக பேசிய பாஜக எம் எல் ஏ மீது வழக்கு தொடர அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ பாஜக எம் எல் ஏ ஒருவர் மாயாவதி குறித்து தவறாக பேசியதற்காக வழக்கு தொடர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். ச் பாஜக…

புனே ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் படுகாயம்

புனே மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம்…