Category: இந்தியா

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குகளில் ஜாமின் முக்கியம் – சிறை விதிவிலக்கு! அமலாக்கத்துறையின் மூக்கை உடைத்த உச்சநீதி மன்றம்.

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும் ஜாமின்தான் முக்கியம், சிறை என்பது விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் கூட, சிறைக்கு…

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: தேசிய மாநாட்டு கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு,…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், கந்தர்பால் தொகுதியில்…

மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் அதிகரிப்பு

டெல்லி மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது 543 மக்களவை தொகுதிகளில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…

இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை ஊதிய பேச்சுவார்த்தையில் தாமதம் உண்டாவதால் இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசு வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகங்கள் மற்றும் துறைமுக கப்பல் தளங்களை…

குஜராத் மாநிலத்தில் இடிந்து விழுந்த பாலம்

சுரேந்திரநகர் குஜராத் மாநிலத்தில் திடீரென பாலம் இடிந்து விழுந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு…

நிர்வாகக் குழு ஆய்வில் ஓசூர் – பெங்களுரு மெட்ரோ திட்டம்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகக் குழு ஓசூர் – பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. ஒசூர் முதல் பெங்களூருவில் உள்ள…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு…

ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு…

NEP விவகாரத்தில் கொள்கை வேறுபாடுகளுக்காக கல்வியை பணயமாக்காதீர்கள்… தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

“சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் சேவை 4 நாட்களுக்கு நிறுத்தம்… யார் யாருக்கு ? விவரம் வெளியானது…

தொழிநுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி இரவு 8 மணி முதல் செப். 2ம் தேதி காலை 6 மணிவரை நாடு முழுவதும் பாஸ்போர்ட்…

விசாரணை என்ற பெயரில் தண்டனையா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி உச்சநீதிமன்றம் விசாரணை என்னும் பெயரில் தண்டனை அளிக்கலாமா என கேள்வி எழுப்பி உள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி…