அசாமில் சீனப் போரின் போது தயாரிக்கப்பட்ட குண்டு கண்டுபிடிப்பு
சோனித்பூர் அசாம் மாநிலத்தில் இந்தியா – சீனா போரின் போது தயாரிக்கப்ப்பட்ட புகை குண்டு கண்டெடுகப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 1962-ம் ஆண்டு…
சோனித்பூர் அசாம் மாநிலத்தில் இந்தியா – சீனா போரின் போது தயாரிக்கப்ப்பட்ட புகை குண்டு கண்டெடுகப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 1962-ம் ஆண்டு…
அமராவதி ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் நிலச்சரிவால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி தேர்தல் ஆணையம் அரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி உள்ளது அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும்…
சண்டிகர் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவசாயிகள் போராட்டத்தில் கல்ந்துக் கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகளில் பலர் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 8 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் வரும் 8 ஆம் தேதி…
டெல்லி: என் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ என கட்சி மீதான அதிருப்தி காரணமாக பாஜக-வில் தனது மகனுடன் இணைந்த முன்னாள் முதல்வர்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை அறிக்கை வெளியிடுமாறு மாநில அரசை நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார். கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும்…
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை அங்கு பெய்த மழையால், ஓராண்டுக்குள் இடிந்து விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,…
டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீசில்…
பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…