Category: இந்தியா

ராகுல் குறித்து பேசிய சிவசேனா எம் எல் ஏ மீது வழக்கு பதிவு

புல்தானா சிவசேனா எம் எல் ஏ சஞ்சய் கெய்க்வாட் அண்மையில் ராகுல் காந்தி நாக்கை அறுப்பது குறித்து பேசியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ்…

அயல்நாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் அவசியம் : மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அயல்நாடுகளில் தமிழாசிரியர் பணி செய்ய இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி…

நாளை ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு நாளை ஜம்மு காஷ்மீரின் 24 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதலாவது சட்டசபை…

காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவு, ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்விக்கான நிலைக்குழு தலைவர் பதவி…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18வது மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிலைக் குழுக்களின் தலைவர் பதவியை வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற…

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து… மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 3000… காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள்…

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மற்றும் காங்கிரஸ் செய்தி…

இந்தியா ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இறுதிக்கு முன்னேறியது

ஹூலுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தற்போது 6 அணிகள்…

சிவசேனா எம் எல் ஏ வின் ராகுல் காந்தி குறித்த சர்ச்சை பேச்சு

மும்பை சிவசேனா எம் எல் ஏ சஞ்சய் கெய்க்வாட் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்போருக்கு ரூ 11 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது கடந்த…

யு பி ஐ பரிவர்த்தனை குறித்த புதிய விதி இன்று அமல்

டெல்லி இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய விதி அமலாகி உள்ளது. நாளுக்கு நாள் நாட்டில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போது அனைவரும்…

மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மேற்கு வங்க அரசி

கொல்கத்தா மேற்கு வங்க அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை…

முதல்வர் பதவியை வைத்து கெஜ்ரிவால் நாடகமாடுகிறார்! காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கடும் விமர்சனம்

டெல்லி: முதல்வர் பதவியை வைத்து டெல்லி மாநில முதல்வர் கேஜரிவால் நாடகமாடுகிறார், பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பாசாங்கு செய்கிறார், முன்னாள் எம்.பி.யான காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப்தீக்சித்…