Category: இந்தியா

தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : பாஜக ஆட்சி குறித்து ராகுல் காந்தி

டெல்லி தொடர்ந்து பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஓடும் ரெயிலில் ஹாஜி அஸ்ரப் என்ற…

வரும்.4 ஆம் தேதி வரை குஜராத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

வடோதரா வரும் 4 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில்ஆகஸ்ட்.23 ஆம் தேதி…

கனமழையால் ஆந்திரா, தெலுங்கானா ரயில்கள் ரத்து மற்றும் பாதை மாற்றம்\

ஐதராபாத் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 10 ரயில்கள் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தற்போது…

இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு மீது இறுதி விசாரணை

பெங்களூரு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் சித்தராமையா மூடா விவகாரம் குறித்து அளித்த மனு மீது இறுதி விசாரணை நடத்த உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக…

திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வந்தால் தேவையான அளவு லட்டு

திருப்பதி திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வருவோருக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தேவையான அளவு லட்டுகள் வழங்கப்பட உள்ளது. திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி…

கேரள நடிகைகள் பாலியல் சர்ச்சை : மம்முட்டி மவுனம் கலைப்பு

திருவனந்தபுரம் கேரள நடிகைகள் பாலியல் புகார் சர்ச்சை குறித்து இதுவரை மவுனமாக இருந்த நடிகர் மம்முட்டி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான…

ஐதராபாத் சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் ஜபல்பூரில் இருந்து ஐதராபாத்சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ 7308 விமானம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள…

அசாமில் சீனப் போரின் போது தயாரிக்கப்பட்ட குண்டு கண்டுபிடிப்பு

சோனித்பூர் அசாம் மாநிலத்தில் இந்தியா – சீனா போரின் போது தயாரிக்கப்ப்பட்ட புகை குண்டு கண்டெடுகப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 1962-ம் ஆண்டு…

200 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் ஆந்திராவில் 9 பேர் மரணம்

அமராவதி ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் நிலச்சரிவால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

அரியானாவில் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்

டெல்லி தேர்தல் ஆணையம் அரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி உள்ளது அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும்…