இன்று முதல் இந்தியாவில் ஐ போன் 16 விற்பனை தொடக்கம்
டெல்லி இன்று முதல் இந்தியாவில் ஐபோன் 16 விற்பனை தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…
டெல்லி இன்று முதல் இந்தியாவில் ஐபோன் 16 விற்பனை தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…
டெல்லி கர்நாடக உயர்நீதிமன்ற் நீதிபதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்றதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம்…
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு அறிக்கையை தொடர்ந்து இதுகுறித்து FSSAI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி…
திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில்முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. திருப்பதி கடவுளின் லட்டு…
டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை இந்தி கைப்பற்றி உள்ளது. இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.…
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்களைக் காட்டுகிறது.…
திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து மக்களுக்கு வழங்கப்படும் உணவில் கலப்படம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று…
டெல்லி: குடியிருப்பு பகுதிகளில் வாகன நிறுத்த போதுமான இடம் இல்லாதது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு யோசனை கூறி உள்ளது. சென்னையில் சாலையோரங்களில் வாகனங்கள்…
சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் உ.பி. மாநிலம் தியோகரைச் சேர்ந்த 4 பேரை சமீபத்தில் கைது செய்துள்ளனர். பண மோசடி மூலம் வங்கி…
கொல்கத்தா: பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று தங்களது வேலை நிறத்து போராட்டத்தை வாபஸ்…