Category: இந்தியா

சீக்கியர் குறித்து தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்த பாஜக : ராகுல் கண்டனம்

டெல்லி பாஜக சீக்கியர்கள் குறித்து தாம் தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அ அமெரிக்கா சென்றபோது…

ஒரு வருடமாக பற்றி எரியும் மணிப்பூருக்கு மோடி என்ன செய்தார் : ஓவைசி வினா

ஐதராபாத் அகில் இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி ஒரு வருடமாக பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி என செய்டார் என வினா எழுப்பியுள்ளார். பாஜக…

இனி திருப்பதி நெய் வாகனங்களில் ஜி பி எஸ் கருவி

திருப்பதி இனி திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்படும் நெய் ஏற்றி வரும் வாகனங்களில் ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே ஆர் ஸ்ரீராம் நியமனம்

சென்னை கொலிஜீய பரிந்துரையின்படி சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே ஆர் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியம் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை…

உணவு பாதுகாப்பு தரவரிசையில் கேரளா மீண்டும் முதலிடம்… தமிழகத்திற்கு இரண்டாம் இடம்…

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின்…

TTD குற்றச்சாட்டுகளுக்கு AR Foods மறுப்பு… திருப்பதி லட்டு கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை… வழக்கை சந்திக்க தயார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும்…

அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில், வெளியான செய்திகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.…

கர்நாடக கோயில்களில் அரசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்! சித்தராமையா உத்தரவு!

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். திருப்பதி லட்டில் கடந்த ஜெகன்மோகன்…

நாட்டில் சனாதன பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது! பவன் கல்யாண்

அமராவதி: நாட்டில் சனாதன பாதுகாப்பு வாரியம் நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணைமுதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்து உள்ளார். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, திருப்பதி…

டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் அமைச்சர் அதிஷி..

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் வந்துள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக கல்விஅமைச்சர் அதிஷி…