Category: இந்தியா

ரூ. 204 கோடி முதலீட்டில் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவுகிறது ஹெரிடேஜ் நிறுவனம்

சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஹெரிடேஜ் புட் நிறுவனம் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த வாரம் அந்நிறுவன இயக்குனர்கள்…

“ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – ரயில்வே அமைச்சர்

டெல்லி: ரயிலில் நாசவேலைகளைத் தடுப்பது தொடர்பாக மாநிலங்கள், காவல்துறை, என்ஐஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், “ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய…

சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சரை இன்று சந்தித்து பேசினார். ஐநா பொது சபை உயர்மட்டக் குழுவின் 79வது கூட்டத்தொடரில் கலந்து…

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல்: காலை 11மணி வரை 24.10% வாக்குப்பதிவு…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10 சதவிகிதம் வாக்குகள் பதிவான…

திரையுலக பாலியல் சம்பவம்: கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏ முகேஷ் கைது

திருவனந்தபுரம்: கேரள திரையுலகை ஆட்டிபடைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில், மாநிலத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ முகேஷ் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு…

போதை மருந்து வழக்கில் 3 ஜாபர் சாதிக் கூட்டாளிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

டெல்லி டெல்லி நீதிமன்றம் ஜாபர் சாதிக்கின் 3 கூட்டாளிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3…

கடந்த 4 நாட்களில் திருப்பதியில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி கலப்பட புகார்களுக்கு இடையே கடந்த 4 நாட்களில் மட்டும் திருப்பதியில் 14 லட்சம் லட்டுகல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருப்பதி லட்டு தயாரிப்பில் கடலைப்பருப்பு, பசு நெய்,…

இன்று ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு இன்று ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 26 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ந்டைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு…

எர்ன்ஸ்ட் & யங் EY புனே அலுவலகம் தொழிலாளர் நலத்துறையின் அனுமதியின்றி இயங்கிவந்ததுள்ளது…

பணிச் சுமை மற்றும் கூடுதல் வேலை நேரம் காரணமாக 26 வயதான இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எர்ன்ஸ்ட் &…

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகவில் பரபரப்பு… பதற்றம்…

மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் (மூடா – MUDA) கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில்…