Category: இந்தியா

பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைகள் முழு விவரம்

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகளின் முழு விவரம் வெளியாகி உள்ளது. நேற்று தமிழகத்துக்கான நிதி பங்கீடு தொடர்பாக டெல்லி…

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டம் : ரயில்வே அமைச்சர் தகவல்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். துர்கா பூஜை,…

கேரள ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழ்நாடு போலீசார் ஒருவனை சுட்டுக்கொன்றனர்

கேரளாவின் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக மாப்ராணம்,…

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.1,035 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க தொழிலாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வை அறிவித்துள்ளதாக தொழிலாளர்…

இந்தியாவின் மருந்துத் துறை 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சி ஒரு புதிய சகாப்த்தத்தின் உச்சியில் உள்ளது 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசோசேமின் வருடாந்திர பார்மா உச்சிமாநாட்டில்…

56 தமிழக பக்தர்கள் குஜராத் வெள்ளத்தில் சிக்கி பத்திரமாக மீட்பு

கோலியாக் குஜராத் மாநில வெள்ளத்தில் 56 தமிழக பக்தர்கள் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாப்நகர்…

தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தி உள்ளது. மத்திய அரசு தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க…

43 பேரை பலி வாங்கிய பீகார் புனித நீராடும் பண்டிகை

சம்பாரன் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பெயரில் கொண்டாடப்பட்ட…

இன்று புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்கு சந்தை

மும்பை’ இன்று இந்திய பங்குச் சந்தை ஒரு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. பங்குச் சந்தை வணிகம் கடந்த சில நாட்களாக எழுச்சியுடனே காணப்படுகிறது. இந்திய பங்குச்…

கனமழை காரணமாக மோடியின் புனே பயணம் ரத்து

புனே மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்த் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலைகள்,…