78 நாட்கள் சம்பளம்: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
டெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக…
டெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக…
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு H-1B விசா மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதுள்ள குலுக்கல் முறைக்கு பதிலாக புதிய சம்பள அடுக்கு முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தி…
சிபிஐ அதிகாரியாக இருந்து துறவியாக மாறிய சுவாமி சைதன்யானந்தா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டெல்லியில் பல பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். முன்னாள்…
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் என்றும், போர் நிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் துருவ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
மும்பையைச் சேர்ந்த வங்கி அதிகாரியிடம் மகாராஜாவுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் கலைப்பொருட்களை விற்பனை செய்து ரூ.17.9 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
உலகளவில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை அதிகமாகவே உள்ளது. இதனால் சாதாரண மக்களின் பணம் காலியாகி, எண்ணெய் நிறுவனங்களும் அரசின் நெருங்கியவர்களும் லாபம்…
கொச்சி: வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சட்டவிரோதமாக வாங்கிய 2 வெளிநாட்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…
அமெரிக்கா, புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுவரை சில ஆயிரம் டாலரே இருந்த நிலையில், இப்போது கட்டணம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. பெண்கள்…
சென்னை: நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, பொதுமகக்ள் ஜிஎஸ்டி வரி தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள்களை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.…
டெல்லி: புகழ்பெற்ற மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தாதாசேகப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையின் முக்கிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…