Category: இந்தியா

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து, டிச.…

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை விமர்சிப்பவர்களுக்கு 44 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்பட சிலர் பேசி வருவதை க முன்னாள் நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். ரோஹிங்கியா…

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாது! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், திருப்பரங்குன்றம் மலையில்…

கலாச்சாரம், தேசிய உணர்வுக்கு ஒளியூட்டியவர்: பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..ஸ

டெல்லி: மகாகவி பாரதியார் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்று அவரது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடு முழுவதும் மகாகவி…

புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து ஆகாது! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: ‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை…

எஸ்ஐஆர் தொடர்பான எந்தக் கேள்விக்கும் அமித்ஷா பதிலளிக்கவில்லை! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தேர்தல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான எந்தக் கேள்விக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கவில்லை, முற்றிலும் தற்காப்பு ரீதியான பதில்’ என மக்களவையில் அமித் ஷாவின் உரை…

‘வந்தே மாதரம்’ சர்ச்சை : போஸ்-க்கு நேரு எழுதிய கடிதம் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி – பிரியங்கா இடையே காரசார விவாதம்…

‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட…

நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை! யுஜிசி உத்தரவு

டெல்லி: புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில்…

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திஆசிரியர் பி.ஆர்.…

5% விமான சேவை குறைப்பு இண்டிகோ நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்த DGCA

இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொடர்ந்து 8-வது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி,…