Category: இந்தியா

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி!

சண்டிகர்: 90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதியில் காங். போட்டியிடுகிறது. அங்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஹரியானாவில்…

பீகார் : பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய நர்ஸ்… டாக்டர் உட்பட 3 பேர் கைது…

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்…

கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல! உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்…

டெல்லி: கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல என உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.…

மதுபான கொள்கை முறைகேடு: சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்…

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.…

போராட்டத்தை வாபஸ் பெற மருத்துவர்கள் மறுப்பு: “முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மம்தா ஆவேசம்…

கொல்கத்தா: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து விட்ட நிலையில், “மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய…

12 பேரை பலி கொண்ட உத்தரப்பிரதேச கனமழை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 24…

தனியார் மருத்துவமனையில் லாலுவுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

மும்பை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு இதய நோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சி…

ஓணம் பண்டிக்கைக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சென்னையில் இருந்து ஓணம் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயிவே வெளியிட்டுள்ள அறிவிப்பில். “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்தின் கொச்சுவேலிக்கு இன்று…

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர்.…