Category: இந்தியா

நிர்மலா சீதாராமன் மீதான வழக்குக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு விசாரணைக்கு கர்நாடலா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாஜக அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல்…

இன்று புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி இன்று புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி இன்று…

ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கியது

ஜம்மு தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்…

IIT தன்பாத்தில் சேர கடைசி நிமிடத்தில் கட்டணம் செலுத்த முடியாத பட்டியலின மாணவனுக்கு சீட் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகன் அதுல் IIT தன்பாத்தில் சேர கடைசி நிமிடத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் போன வழக்கில் உச்ச…

ஜக்கி வாசுதேவ் மகள் திருமணம் செய்துள்ள நிலையில் அடுத்த வீட்டுப் பெண்களை சந்நியாசிகளாக ஏன் ஊக்குவிக்கிறார் ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஜக்கி வாசுதேவின் மகளுக்கு திருமணமாகி இருக்கும் போது, ​​ஏன் மற்ற பெண்களை சந்நியாசிகளாக இருக்க ஊக்குவிக்கிறார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முறையே 42…

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

மும்பை பிர்பல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு வெளியான ‘மிருகயா’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட்…

மகாராஷ்டிராவில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

அமராவதி இன்று பிற்பகல் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்ட துணை ஆட்சியர் அனில்…

திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா ? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த பொது நல வழக்குகள் மீதான விசாரணை…

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இடைகால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்

டெல்லி பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச…

அரியானாவில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு அளித்த 8 பாஜகவினர் நீக்கம்

சண்டிகர் அரியானா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு அளித்த 8 பாஜகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக…