Category: இந்தியா

சமந்தா குறித்து சர்ச்சை: கடும் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் தெலுங்கானா பெண் அமைச்சர் சுரேகா….

ஐதராபாத்: நடிகை சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசின் பெண் அமைச்சர் சுரேகாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வாய் தவறி…

5ந்தேதி வாக்குப்பதிவு: ஹரியானாவில் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது தேர்தல் பிரசாரம் …

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக இறுதிக்கட்ட பிரசாரத்தில்…

விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகள் பொறுப்பு : ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி அர்சியல்வாதிகள் விளையாட்டு சங்கங்களில் பொறுப்பு வகிப்பதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் “‘பணமும் இல்லை, விளையாட்டும் இல்லை…

புதிய அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்…

பாட்னா நேற்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிசோர் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு…

10ஆண்டுகள் நிறைவு: தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி…

டில்லி: தூய்மை இந்தியா திட்டம் 10ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘தூய்மை இந்தியா திட்டம் எந்த…

மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மரியாதை…

டெல்லி: மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவர்களின் நினைவிடங்களில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களை எதிர்க்கட்சி…

156-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் பிரதமர் மோடி மரியாதை…

டெல்லி: 156-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் பிரதமர் மோடி உள்பட அமைச்சர்கள், அரசியல் கட்சியினர்…

மத ரீதியான அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்வதை காட்டிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை! புல்டோசர் நடவடிக்கை வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: மத ரீதியான அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்வதை காட்டிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், “பெண்கள், குழந்தைகள் தெருவில் விடப்படுவது நல்லதல்ல” – உ.பி. அரசின்…

போர் எதிரொலி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!

டெல்லி: இஸ்ரேல் காசா மற்றும் ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது. இஸ்ரேலில்…

கூகுள் ‘குரோம்’ பயனர்களே எச்சரிக்கை! ஹேக்கர்களால் ஆபத்தை சந்திக்க நேரிடும் என மத்தியஅரசு தகவல்,……

டெல்லி: கூகுள் ‘குரோம்’ பயனர்களே எச்சரிக்கையாக இருங்கள்- நீங்கள் ஹேக்கர்களால் டிஜிட்டல் ஆபத்தை சந்திக்க நேரிடும் மத்தியஅரசு பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் கீழ்…