Category: இந்தியா

பலாத்கார புகார் : டான்ஸ் மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து

டெல்லி பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகநடன இயக்குனரான…

அரியானா மற்றும் காஷ்மீரில் இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு

டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அரியானா மற்றும் காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கலாம் எனத் தெரிவிக்கின்றன ஜம்மு காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் மூன்று…

அன்னப்பிரசாதத்தில் பூரான் விழவில்லை : திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதி தேவஸ்தானம் ஆலய அன்னப் பிர்சாதத்தில் பூரான் விழவில்லை என தெரிவித்துள்ளனர். ஒரு பக்தருக்கு திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2-ல் மாதவ நிலையத்தில் வழங்கப்பட்ட…

போக்குவரத்து விதிகளை மீறிய பாஜகவின் துணை முதல்வர் மகன்

ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மகனுக்கு போக்குவரத்த் விதிகளை மீறியதாக ரூ. 7000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்…

மத்திய அரசு சென்னை மெட்ரோ 2 ஆம் கட்டத்துக்கு 65% நிதி வழங்க ஒப்புதல்

டெல்லி மத்திய அரசு சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட பணிகக்கு 65% நிதி வழங்க உள்ளது. மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ…

திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கிய நெய் தமிழ்நாட்டின் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் தயாரித்தது இல்லை… ஆவணங்கள் அம்பலம்…

திருப்பதியில் லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய் தமிழ்நாட்டின் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் தயாரித்தது இல்லை என்பதற்கான ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) இந்த…

100 நாள் வேலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை! மதுரை உயர்நீதி மன்றம் கடும் விமர்சனம்…

மதுரை: கிராம பஞ்சாயத்துக்களில், மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருவதாக உயர்நீதி மன்றம் மதுரை கிளை…

பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம்…

சிறையில் இருந்து பரோலில் வந்த குர்மீத் ராம் ரஹீம் ஹரியானா தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக வாக்களிக்க தொண்டர்களிடையே ஜெபம்

கற்பழிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் 20 நாள் பரோலில் நேற்று முன்தினம்…

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

சண்டிகர்: 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே தனது வாக்கினை செலுத்திய முன்னாள் மாநில முதல்வர் “இந்த முறை நாங்கள் 50…