Category: இந்தியா

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி

மும்பை நேற்றிரவு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது 86 வயதாகும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு நேற்று நள்ளிரவு…

“என்னைப் பற்றி நினைத்ததற்கு நன்றி” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ரத்தன் டாடா விளக்கம்…

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ரத்த அழுத்தம் காரணமாக 7-10-2024 அதிகாலை 12:30 அளவில் மருத்துவமனைக்கு…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அஇதிபர் முய்சு, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்ன தாக ராஷ்டிரபதி…

அரசு பணிக்கு நிலம்: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கும் ஜாமின்…

டெல்லி: அரசு பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்றப்பட்டது தொடர்பான பண மோசடி வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மற்றும் அவரது இரு மகன்களுக்கும்…

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள்: ஜம்முகாஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கிறது இண்டியா கூட்டணி…

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது யார்?…

குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடை செய்யப்பட்ட மருந்துகள் : ஐபிசி விழிப்புணர்வு முயற்சி

டெல்லி தடை விதிக்கப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றை பல மருத்துவர்கள் பரிந்துரைத்து…

டெல்லியில் 9 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி பேரணி

டெல்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வரும் 9 ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் கொலைக்காக மெழுகுவர்த்தி பேரணி நடத்த உள்ளனர். கடந்த ஆகஸ்டு 9…

கோவாவில் வகுப்பு வாதத்தை தூண்டும் பாஜக : ராகுல் காந்தி

டெல்லி பாஜக கோவாவில் வகுப்பு வாதத்தை தூண்டுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்,…

தினமும் சபரிமலைக்கு 80000 பக்தர்களுக்கு அனுமதி : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தினமும் சபரிமலைக்கு 80000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை…

3 கருமேகங்கள் சூழலில் இந்திய பொருளாதார வளர்ச்சி : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின்…