Category: இந்தியா

TTD குற்றச்சாட்டுகளுக்கு AR Foods மறுப்பு… திருப்பதி லட்டு கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை… வழக்கை சந்திக்க தயார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும்…

அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில், வெளியான செய்திகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.…

கர்நாடக கோயில்களில் அரசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்! சித்தராமையா உத்தரவு!

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். திருப்பதி லட்டில் கடந்த ஜெகன்மோகன்…

நாட்டில் சனாதன பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது! பவன் கல்யாண்

அமராவதி: நாட்டில் சனாதன பாதுகாப்பு வாரியம் நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணைமுதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்து உள்ளார். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, திருப்பதி…

டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் அமைச்சர் அதிஷி..

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் வந்துள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக கல்விஅமைச்சர் அதிஷி…

இன்று முதல் இந்தியாவில் ஐ போன் 16 விற்பனை தொடக்கம்

டெல்லி இன்று முதல் இந்தியாவில் ஐபோன் 16 விற்பனை தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி கர்நாடக உயர்நீதிமன்ற் நீதிபதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்றதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம்…

சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி இடையிலான திருப்பதி லட்டு பிரச்சனை… மத்திய அரசு கையிலெடுத்தது…

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு அறிக்கையை தொடர்ந்து இதுகுறித்து FSSAI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி…

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பம்… ஆந்திர உயர்நீதிமன்றத்தில் YSRCP வழக்கு தொடர்ந்தது…

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில்முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. திருப்பதி கடவுளின் லட்டு…

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம்!

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக மொழிபெயர்ப்படும் மொழிகளில் தமிழுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை இந்தி கைப்பற்றி உள்ளது. இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.…