Category: இந்தியா

முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ மதிப்பெண்கள் கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர்…

இன்றுமுதல் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்) அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் கடுமையான வரி…

பொது சேவையில் கண்ணியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் நிற்கிறோம்! IAS அதிகாரிகள் சங்கம் கண்டனம்…

டெல்லி: பீகார் தீவிர வாக்கு சீர்திருத்தம் அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து வாக்கு திருட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: செப்டம்பர் 3ந்தேதி மற்றும் 4ந்தேதி மீண்டும் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

டெல்லி: பிரதமர் அறிவித்த ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்க 3ந்தேதி மற்றும் 4ந்தேதி ஆகிய இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற…

நேரடி போட்டி: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுக்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பலர் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.…

பிகார் SIR: விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம்…

அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா! குடியரசு தலைவர் ஒப்புதல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, ஆன்லைன்…

இன்று தேசிய விண்வெளி தினம்: விண்வெளியில் இந்தியா அமைக்க உள்ள விண்வெளி மையத்தின் மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ…

டெல்லி: இன்று (ஆகஸ்டு 23) தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியா தனது விண்வெளி பயணத்தை பறைசாற்றும் வகையில், விண்வெளியில் அமைக்கப்பட உள்ள , ‘பாரதீய அந்தரிக்ஷ்…

தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே தெருநாய்களை…

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்

டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில் (2025) மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…