கடவுளிடமே அரசியல் செய்யும் சந்திரபாபு நாய்டு : ரோஜா தாக்கு
அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்வ்தாக ரோஜா கூறி உள்ளார். திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த…
அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்வ்தாக ரோஜா கூறி உள்ளார். திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த…
இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தேசிய தலைவருமான பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார் (86). எவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் (இசிஐ…
பாகல்பூர் பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கையில் வெள்ளம் ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன் பீகாரில்…
டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…
பிரேஸ்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இன்று காலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ்…
டெல்லி பாஜக சீக்கியர்கள் குறித்து தாம் தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அ அமெரிக்கா சென்றபோது…
ஐதராபாத் அகில் இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி ஒரு வருடமாக பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி என செய்டார் என வினா எழுப்பியுள்ளார். பாஜக…
திருப்பதி இனி திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்படும் நெய் ஏற்றி வரும் வாகனங்களில் ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி…
சென்னை கொலிஜீய பரிந்துரையின்படி சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே ஆர் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியம் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை…
உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின்…